Tuesday, December 8, 2009

என் கற்பனை காதலி

ஏன் டா காதல்  செய்தாய்  நீ !
         அழுகிறாய் ,
         சிரிக்கிறாய்,
        ஆனந்தம் படுகிறாய் !!!

ஆம் !
        கண்டேன் இன்று ஆனந்தம்
        இல்லை
        பேரானந்தம் !!!

அவள் அழகு முகத்தை கண்டேன் !
        இம்
        அவள் சிரிப்பு அழகு !!
        அவள் கண்கள் அழகு !!!
        அவள் கோதிவிடும் கூந்தல் அழகு !!!
        அவள் உதடு     அடடா அழகு .....

இருவரும் நின்று தான் !
        பேசினோம் .
        கால் வலிக்க வில்லை !
        பசி இல்லை !!
        அவள் பிரிய மனம் இல்லை !!!

இப்படியே சென்றது !
       நான்கு மணி நேரம்.
       என்ன செய்வது ?
       வாட்ச்மன் பார்த்தபடியே இருந்தான்
       இருவரையும் !!!

உடலால் பிரிந்தோம் !
     இன்னும்  அவளை சுற்றி
     வருகிறது மனம்

ஆனந்தம் இன்று எனக்கு !!!!!!!!!


2 comments:

Om Santhosh said...

கவிதை ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு

k7smart said...

nantri nanba ..