Monday, May 10, 2010

இக் கவிதை அவளுக்கு ....

என் பாக்கெட்டில்
கை வைக்கும் போது
அவள் கிடைப்பாள்,

இப்பொழுது
கடைக்குச் சென்று பாக்கெட்டில்
கை வைக்கும் போது
அவள் இல்லை.

கொஞ்சம் வருத்தம் கூட ...
இருவரும் ஒன்றாக திரிந்தோம் வெகுநாட்கள்.
இவளை பார்க்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் .
இவள் இல்லை
உன் ஞாபகம் மட்டும் இருக்கிறது.

என் பாக்கெட்டில்
ஒருவள் வருவாள்,
அவளை பார்த்தால்
இவள் ஞாபகம்
இவளை நினைத்தால்
உன் ஞாபகம்.

என் மனமார்ந்த நன்றி உனக்கு.

No comments: